கடந்த 2009 ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைக்காகவும், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஹோ…’பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து ‘127 ஹவர்ஸ்’ என்ற படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் ‘பீலே: பர்த் ஆஃப் எ லெஜெண்ட்’ என்ற படத்தின் இசைக்காகவும், பாடலுக்காகவும் ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படம் பிரபல பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலேயின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....