இயக்குனர் கௌதம் மேன்ன் வழங்க, ஜெய், சந்தான்ம், வி.டி.வி.கணேஷ் ஆகியோருடன் கதாநாயகியாக யாமி கௌதம், மற்றும் நாசர், தம்பி ராமையா அஷுடோஷ் ராணா ஆகியோரும் நடித்துள்ள ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு நிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் பிரேம் சாய் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தையும் தரும் என்கிறார் இயக்குனர் பிரேம் சாய்!
‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...