‘‘மனித இனத்தில் இருபது சதவிகிதம் பேர் அழகாக பிறக்கிறாகள். மீதம் உள்ள எண்பது சதவிதம் பேர் அழகு குறைவாக பிறக்கிறார்கள். அழகு குறைவாக இருக்கிற எண்பது சதவிகிதம் பேர் ஒருதலையா தான் காதலிக்க முடிகிறது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம், ’இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை செய்யும். அந்த கொலைக்கு பேர் தான் ‘கொள்ளிடம்’. இதுவே ‘கொள்ளிடம்’ படத்தின் கதைக்கரு’’ என்கிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கும் நேசம் முரளி. இப்படத்தில் நேசம் முரளியுடன் லூதியா, ராசிக், வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் ஆகியோரும் நடிக்க, இப்படத்திற்கு ஆர்.ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்டா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
ஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில்...
இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நேத்ரா’. இந்த படத்தில்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (ஃபெஃப்சி)...