பாபி சிம்ஹா தனது ‘அசால்ட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கும் இப்படம் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து இன்று டப்பிங் வேலைகள் துவங்கியுள்ளது. இந்த படம் தவிர 'கோ-2' , 'இறைவி' ஆகிய படங்ளிலும் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்!...
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...
நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக...