‘சினிமா பிளாட்பார்ம்’ என்ற பட நிறுவனம் சார்பாக V.T.ரித்தீஷ் குமார், தயாரிக்கும் படம் “நான் அவளை சந்தித்தபோது’. இப்படத்தில் கதையின் நாயகனாக ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார்.
கதாநாயகியாக ‘சித்து +2’, ‘வில் அம்பு’, ‘நையப்புடை’ ஆகிய படங்களி நடித்த சாந்தினி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை, ‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...