‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘சினிமா வீரன்’ என்று பெயரிட்டுள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாராகவிருக்கும் இப்படம் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட நடிகர்களை பற்றிய டாகுமென்டரி படமாம்! நிஜத்தில் ஹீரோக்களான ஸ்டன்ட் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இப்படம் அமையும் என்றும் இந்த டாகுமென்டரி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குழுவினரின் பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்!
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...