தமிழகத்தில் அண்மையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் பெரும் உதவிகளை செய்து வரும் நிலையில் நிறைய சினிமா கலைஞர்களும் தங்களால் இயன்ற உதவிகளை புரிந்து வருகிறார்கள். ஏற்கெனவே நிறைய கலைஞர்கள் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக லட்சக்கணக்கில் பண உதவிகளை செய்துள்ள நிலையில் நடிகை நயன்தாரா குறிப்பாக 1000 பெண்களுக்கு பெரிதும் உதவக்கூடிய வகையிலான உடைகள் மற்றும் சுகாதாராம் சம்பந்தப்பட்ட பொருட்களை அனுப்பி உள்ளார். இந்த பொருட்களை Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பு மற்றும் பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....