மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கர் சல்மானின் நண்பர் கேரக்டரில் நடித்தவர் பிரபு லக்ஷ்மன். இவர் சற்று முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் தம்பதியரின் குடும்ப நண்பர் என்பதோடு, தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடனும் இவருக்கு நல்ல நட்பு இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் பிசினஸ்மேனாக இருந்து இவர், திண்டுக்கல்லில் உள்ள PSNA கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக பதவி வகித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...